உள்நாடு

தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் 6ம் திகதி முதல்

(UTV|கொழும்பு) -2020 ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் இம் மாதம் 16 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது

editor

பரீட்சைக்கான கால அட்டவணையில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை