அரசியல்உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு 80 சதவீதத்தை தாண்டியது.

கடந்த இரு தினங்களாக இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் அதிகளவானோர் கலந்து கொண்டிருந்தாக  பிரதி தபால் மா அதிபர் டி. ஏ. ராஜித. கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களில் 80% க்கும் அதிகமான தபால் மூல வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

உயர்தரப்பரீட்சை ஒத்திவைக்கப்படுமா?

பட்ட பகலில் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் தங்க நகைகள் கொள்ளை – மன்னார், நானாட்டான் பகுதியில் சம்பவம்

editor

நாம் அனைத்து மதங்களுக்கும் இனங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் – சஜித்

editor