உள்நாடு

தபால் மூல வாக்களிப்பிற்காக 13 அன்று விஷேட தினமாக பிரகடனம்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பிற்காக விஷேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார அதிகாரி மற்றும் சுகாதார அமைச்சின் ஊழியர்கள் வாக்களிப்பதற்காகவே இவ்வாறு குறித்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

மகாநாயக்க தேரர்களைச் அவசரமாக சந்தித்தார் சஜித் பிரேமதாச

editor

நாடாளுமன்றம் 24 மணித்தியாலங்கள் ஒத்திவைப்பு

தேவாலயத்துக்கு சேதம் விளைவித்த சம்பவம் – தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர் உட்பட 8 பேர் கைது!

editor