உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு – இன்றும் முன்னெடுப்பு

(UTV|கொழும்பு) – பொது தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன்(21) நிறைவடையவுள்ளது.

கடந்த நாட்களில் தபால் மூல வாக்குகளை அளிக்க முடியாமல் போனோருக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமாகி கடந்த 17 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

எனினும் அந்த காலப்பகுதியில் தபால் வாக்கினை அளிக்க முடியாமல் போனோருக்கு நேற்றும்(20) இன்றும்(21) மேலதிக தினங்களாக வழங்கப்பட்டுள்ளன.

Related posts

கட்டுநாயக்கவிலிருந்து மெல்போர்ன் நோக்கிப் பயணிக்கவிருந்த விமானம் இரத்து

editor

10000 ரூபாய் பணம் வழங்கப்படுவதாக பரவும் தகவல் பொய் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

editor

இனரீதியான பழிவாங்கலா இடம்பெறுகின்றது? – றிஷாட் பாராளுமன்றில் கேள்வி