சூடான செய்திகள் 1

தபால் ஊழியர்கள் சுகயீன விடுமுறையில்

(UTV|COLOMBO) இன்று(13) நள்ளிரவு முதல் நாளை(14) நள்ளிரவு வரையில் சம்பள பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

 

 

 

Related posts

சர்வதேச தாதியர் தின விழா ஜனாதிபதி தலைமையில்

நாளை மற்றும் நாளை மறுதினம் மழையுடனான வானிலை அதிகரிக்கலாம்

ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தின் நிறைவில் கடன் சுமை 44.8 பில்லியன்