உள்நாடு

தபால் – உப தபால் நிலையங்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றாளர்கள் பதிவானதையடுத்து 4 தபால் நிலையங்கள் மற்றும் 28 உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் அஞ்சல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

தென்கொரியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை சாரணர்கள் !

ரஞ்சனை கட்சியில் இருந்து இடைநீக்க யோசனை

கோப் முதற் தடவையாக ஒன்லைன் முறையில்