அரசியல்உள்நாடு

தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பம்

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

அத்துடன் இன்று நள்ளிரவுக்குள் முதல் தேர்தல் பெறுபேறு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை – முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கைதாவார் என அறிவிப்பு

editor

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் – பொலிஸாருடனான பேச்சுவார்த்தை வெற்றி – தனியார் பஸ் சங்கங்கள்

editor

“ரணிலின் வரவு-செலவுத்திட்டத்திற்கு ஹக்கீம் புகழாரம்”