உள்நாடு

தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்த உப பொலிஸ் பரிசோதகர்

வீரகுல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தனது கடமைநேர துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பெப்ரவரி முதல் சொகுசு பேருந்துகள் சேவையில்

பிரதமர் ஹரிணிக்கு அவசர கடிதம் அனுப்பிய நாமல் எம்.பி

editor

நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம்