உள்நாடு

தனு ரொக் குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது

(UTV | கொழும்பு) – ஆவா குழுவில் இருந்து வெளியேறிய “தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் யாழ்ப்பாணம் மாணிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.

Related posts

150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்

editor

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரவிற்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

editor

தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தகவல்