விளையாட்டு

தனுஷ்க குணதிலக்கவின் இரண்டாவது பிணை மனு மீதான பரிசீலனை டிசம்பரில்

(UTV | கொழும்பு) – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க தனது இரண்டாவது பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.

பிணை மனு கோரிக்கை டிசம்பர் 8 ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தன்னிச்சையான உடலுறவு கொண்டதாக தனுஷ்க குணதிலக மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உங்கள் பந்து மிகவும் மெதுவாக வருகிறது – ஸ்டார்க்கை கிண்டல் செய்த ஜெய்ஸ்வால்

editor

நாணய சுழற்சியின் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று