உள்நாடுவிளையாட்டு

தனுஷ்கவுக்கு இனி கிரிக்கெட் தடை

(UTV | கொழும்பு) –   அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய வீரர் தனுஷ்க குணதிலகவை உடனடியாக அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநீக்கம் செய்ய இலங்கை கிரிக்கெட் நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.

Related posts

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

வெள்ளியன்று 12 மணி நேர நீர் வெட்டு

ஊடக சுதந்திரம் குறித்து பேசிய தற்போதைய ஜனாதிபதி இன்று அவரே ஊடகங்களூக்கு அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளார் – சஜித்

editor