விளையாட்டு

தனுஷ்கவின் பிணை மனு நிராகரிப்பு

(UTV |  சிட்னி) – இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய பொலிசாரால் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகேவுக்கு சிட்னி நீதிமன்றத்தில் பிணை மறுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக IPL கிண்ணத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ்!

இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தெரிவுக் குழு நியமனம்

நாணயசுழற்சியில் பங்களாதேஸ் வெற்றி