உள்நாடுசூடான செய்திகள் 1

தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனைக்காக தனியார் வைத்தியசாலைகளின் உதவியை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி நாளொன்றுக்கு ஆயிரம் பரிசோதனைகளை மேற்கொள்ள அமைச்சு தீர்மானித்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக குறித்த பரிசோதனையை விரிவுபடுத்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

எழுதிக்கொடுத்து பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினராக உதுமாலெப்பை இருக்கிறார் – நிசாம் காரியப்பர் எம்.பி

editor

 புலமை பாரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவித்தல்

இந்தோனேசியாவில் இருந்து தேங்காய் பால் இறக்குமதி செய்வதில் கவனம்