சூடான செய்திகள் 1

தனியார் வகுப்புகள் இடைநிறுத்தம்?

(UTV|COLOMBO) நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு, நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டுவந்த தனியார் வகுப்புகளை, மே மாதம் 3 ஆம் திகதி வரை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை தொழிற்சங்க பேச்சாளர்கள் சங்கத்தின் காலி மாட்ட சங்கத் தலைவர் நந்தன யு கமகே தெரிவித்துள்ளார்.

இத்துடன், தனியார் வகுப்புகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில், தனியார் வகுப்பு ஏற்பாட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

இன்னும் 6 மாதங்களில் நாட்டு ஜனாதிபதியாகும் ரணில்: ராஜித

editor

நாளை (19) நள்ளிரவு முதல் பணி புறக்கணிப்பு

பனிமூட்டம் காரணமாக போக்குவரத்தில் சிக்கல்-அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வேண்டுகோள்