உள்நாடு

தனியார் வகுப்புகளை ஆரம்பிக்க சுகாதார வழிகாட்டல் கோரல்

(UTV | கொழும்பு) – நூறிற்கும் குறைவான மாணவர்களை கொண்ட தனியார் கல்வி வகுப்புகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான சுகாதாரப் பரிந்துரைகளை வழங்குமாறு அகில இலங்கை விரிவுரையாளர்கள் சங்கம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் கல்வி வகுப்புகளை ஆரம்பிக்க முடியும் என சங்கத்தின் களுத்துறை மாவட்ட தலைவர் இசுரு மேனுக மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

4 மணி நேரம் தாக்குதலுக்கு இடைவேளை!

பலபிடிய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் பலி

இரசாயனம் கலந்த தேங்காய் எண்ணெய் : பரிசோதனை அறிக்கை அடுத்த வாரம்