சூடான செய்திகள் 1

தனியார் பேரூந்துகளை இயக்குமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) காவற்துறை ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ள நிலையில்,பயணிகளின் நலன் கருதி பேரூந்து போக்குவரத்தில் ஈடுபடுமாறு தனியார் பேரூந்துகள் உரிமையாளர் சங்கம்,சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது பேரூந்து சேவைகளை ஆரம்பிக்க தமது சங்கம் தீர்மானித்துள்ளதுடன் மேலும் அதற்கு அனைத்து சாரதிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

ரயில் சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனம்

” இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச் சலுகை இம்மாதம் 22ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் – அமைச்சர் றிசாத் பதியுத்தீன்

“ஒற்றுமையின் மூலம் சமூகத்திற்கெதிரான சதிகளை முறியடிப்போம்” மாவடிப்பள்ளியில் அமைச்சர் ரிஷாட்!