சூடான செய்திகள் 1

தனியார் பேருந்து ஒன்றில் தீ பரவல்

(UTV|COLOMBO) அவிசாவளை – உக்வத்த பிரதேசத்தில் இன்று(25) காலை தனியார் பேருந்து ஒன்றில் ஏற்பட்டுள்ள மின் கசிவு காரணமாக  தீ பரவியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்திலே இவ்வாறு தீ பரவியுள்ளதுடன், குறித்த இந்த தீ பரவலில் எவருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

மேற்படி அவிசாவளை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

மேலும் ஒருவருக்கு கொரோனா; 416 ஆக உயர்வு [UPDATE]

வோர்ட் பிளேஸ் வீதியும் தற்காலிகமாக மூடப்பட்டது

ஆறுகளில் நீர்மட்டம் குறைகிறது