உள்நாடுசூடான செய்திகள் 1

தனியார் பேருந்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

(UTVNEWS | COLOMBO) -தெஹிவளை பத்தரமுள்ள 163  வீதி இலக்கம் தனியார் பேருந்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த தனியார் பேருந்து ஊழியர்கள் தமக்கான நிரந்தர தரிப்பிடம் இன்மையை காரணம் காட்டி பணி புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

 

 

Related posts

மாகாண சபை தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாடு

அர்ஜூன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு

கொழும்பில் இலகு ரக ரயில் சேவை…