உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 253 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 253 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை குறித்தக் குற்றச்சாட்டில் 54,612 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாண எல்லை ஊடாக பயணிக்க முற்பட்ட 2411 பேரும் 1220 வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது, 479 பேர் 361 வாகனங்களுடன் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

   

Related posts

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக மஞ்சுள பெர்னாண்டோ!

ரயில் மோதியதில் 23 வயது இளைஞன் பலி – மட்டக்களப்பில் சோகம்

editor

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தை மாற்ற அரசு ஆலோசனை – அமைச்சர் சரோஜா ஐ.நாடுகள் சபையிடம் உறுதி

editor