உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 844 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 844 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

தமது நாணய கொள்கை பற்றிய மத்திய வங்கியின் நிலைப்பாடு

குழுக்கள் பலவற்றின் தலைமை எதிர்க்கட்சிக்கு

தேர்தல் நடக்க வாய்ப்பில்லை? ரணிலின் புதிய அறிவிப்பால் பரபரப்பு