உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,082 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக மேலும் 1,082 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Related posts

முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் சர்வஜன அதிகாரத்தில் இணைந்தார்

editor

வடமாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் பூரண ஆதரவு – பிரான்ஸ் தூதுவர்.

இதுவரை 790 கடற்படையினர் குணமடைந்தனர்