உள்நாடு

தனிமைப்படுத்தல் பகுதிகளிலுள்ள மக்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  நாளைய தினம்(09) ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தல் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவது மற்றும் உள்நுழைவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முன்னாள் ஜனாதிபதி ரணில் ஓமான் புறப்பாட்டார்

editor

வறட்சி காலநிலை – 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

 பஸ், ரயில் டிக்கெட்களுக்கு பதிலாக இனி புதிய போக்குவரத்து அட்டை