உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 152 பேர்

(UTV | வவுனியா) – வவுனியா-வேளான்குளம் வன்னி விமானப் படை முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 152 பேர் இன்று(04) 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆபிரிக்க நாடுகளிலிருந்து 289 பேர் நாடு திரும்பினர்

மழையுடன் மினி சூறாவளி 12 வீடுகள் சேதம்

எனது தந்தை கைது செய்யப்பட்டாலும், செய்யாவிட்டாலும் தற்போதைய அரசாங்கம் கவிழும் – முன்னாள் எம்.பி சதுர சேனாரத்ன

editor