புகைப்படங்கள்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 31 பேர் வீடுகளுக்கு

(UTV|கொழும்பு)- வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து இன்று (17) 31 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்

பம்பைமடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த இறுதி குழாமே இவ்வாறு வெளியேறியுள்ளனர்.

 

 

Related posts

மல்வத்து பீட மாநாயக்க தேரர்களை சந்தித்தார் ஜனாதிபதி

சபாநாயகரும் தடுப்பூசியினை குத்திக் கொண்டார் 

Sri Lanka shares its Peacebuilding experience with UN Peacebuilding Commission