புகைப்படங்கள்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 31 பேர் வீடுகளுக்கு

(UTV|கொழும்பு)- வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து இன்று (17) 31 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்

பம்பைமடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த இறுதி குழாமே இவ்வாறு வெளியேறியுள்ளனர்.

 

 

Related posts

பிரியா மனங்களுடன் முடியாத பயணத்தில் : விலங்குகளுக்கும் இது விதிவிலக்கல்ல

சியோல் நகரை சென்றடைந்த ஜனாதிபதிக்கு கிடைத்த வரவேற்பு

நாட்டுப் பற்று ஒவ்வொரு வாக்கிலும் ஒளிந்திருக்கிறது ????