உள்நாடு

தனிமைப்படுத்தலுக்கு மேலும் 30 பேர் அனுப்பிவைப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு ராஜகிரிய, பண்டாரநாயக்கபுரத்தச் சேர்ந்த 30 பேர் கண்டகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு – 13 நடைமுறையா?

இந்திய பெருங்கடலின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் அறிவித்தல்