உள்நாடு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பெண் கைதி தப்பியோட்டம்

(UTV | கொழும்பு) – களுத்துறை – வடக்கு சிரிலந்த சிறைச்சாலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஹெரோயின் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பெண்ணொருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

48 வயதுடைய குறித்த பெண் தப்பிச் சென்றதைத் தொடர்ந்து அவரைத் கண்டறிவது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

பாதுகாப்புப் படை பிரதானிகளுடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு

editor

உலக தர வரிசையில் இலங்கையின் இந்த பல்கலைக்கழகம் முதலிடம் | University Ranking Sri Lanka 2023

ஜனாதிபதியின் கொள்கையினால் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்தது – அலி சப்ரி.