உள்நாடு

தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் 175 பேர் வீட்டிற்கு

(UTV | கொழும்பு) – முப்படையினரால் கொண்டு நடாத்தப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 175 பேர் இன்று (11) வீடுகளுக்கு அனுப்ப அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரணைமடு இலங்கை விமானப்படையின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 175 பேர் சொந்த இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சமாதானம், நீதி, மற்றும் மனிதநேயம் உலகில் நிலைபெறும் எதிர்காலத்திற்காக ஒன்றுபடுவோம் – ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி

editor

வீடியோ | முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை

editor

வத்தளையில் நீர் விநியோகம் தடை