உள்நாடு

தனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் நாளை விடுவிப்பு

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் நாளை(04) அதிகாலை 5 மணியுடன் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தொிவித்துள்ளார்.

பொரள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வனாத்தமுல்ல கிராம சேவகர் பிாிவு, மிாிஹானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தமிழ்நாடு என்பன நாளையுடன் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன.

Related posts

அரசியலமைப்பின் 22வது திருத்தம் இன்று பாராளுமன்றத்தில்

கொழும்பு பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி

இஸ்மத் மௌலவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்