உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

(UTV | கொழும்பு) – நாட்டில் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று(09) அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இரணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் மன்னார், கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள 4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ககுலந்தல தெற்கு கிராம சேவகர் பிரிவின் பிம்புருவத்த பகுதி இன்று அதிகாலை 6 மணிமுதல் உடனமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அவற்றின் விபரம் வருமாறு :

Related posts

வெலிசறையில் 225 கிலோகிராம் ஹெரோயினுடன் நால்வர் கைது

நீதிபதி சரவணராஜா மீளவும் பதவிக்குத் திரும்ப வேண்டும் – யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்.

நாளை அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்