உள்நாடு

தனிமைபடுத்தப்பட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள்

(UTV | கொவிட் –19) – பிலியந்தலை பொலிஸ் நிலையத்திலுள்ள மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான நபர் மீன் கொண்டு சென்ற பாரவூர்தியை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சோதனையிட்டடுள்ளனர்.

இதனையடுத்து அவர்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு சுகாதார தரப்பினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Related posts

தேர்தலை கூட நடத்த முடியாத நிலை!

இறக்குமதி அரிசி 98 ரூபாவுக்கு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளில் இறுக்கம்