கிசு கிசு

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக நாட்டை நெருக்கடிக்குள் தள்ளுவது முறையல்ல

(UTV|COLOMBO)-என்னுடன் இருக்கின்ற தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக, ஜனாதிபதி நாட்டை அரசியலமைப்பு ரீதியான நெருக்கடிக்குள் தள்ளுவது முறையானதல்ல என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை நடைபெற்ற பேரணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் விதமாகவே ரணில் விக்ரமசிங்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

மேடையில் இருந்து திடீரென ரசிகர் கூட்டத்தின் மீது பாய்ந்து குதித்த பிரபல நடிகர்!

தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் கொத்தணி உருவாகும் சாத்தியமா

வேலைக்கு விண்ணப்பித்த சன்னிலியோன்?