உள்நாடுவிளையாட்டு

தடை தாண்டல் சம்பியனான மதுஷானி தற்கொலை

(UTV | கொழும்பு) – இலங்கை 400 மீற்றர் தடை தாண்டல் சம்பியனான மதுஷானி(25) தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

மீன் தொகைகளை கொள்வனவு செய்ய அரசு தீர்மானம்

புதிய 4,718 அதிபர் நியமனங்கள் :கல்வி அமைச்சர்

அவசரநிலை : இராணுவத் தளபதி விசேட உரை