உள்நாடுவிளையாட்டு

தடை தாண்டல் சம்பியனான மதுஷானி தற்கொலை

(UTV | கொழும்பு) – இலங்கை 400 மீற்றர் தடை தாண்டல் சம்பியனான மதுஷானி(25) தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

ONLINE பரீட்சைகளுக்கு தடை

கொரோனா வைரஸ் – இலங்கையில் 10 ஆவது மரணம் பதிவானது

திருகோணமலையில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் விழா!