உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 300 பேர் வீட்டுக்கு

(UTVNEWS | COLOMBO) -வெளிநாட்டில் இருந்து வருகை தந்து கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 300 பேர் இன்று அங்கிருந்து வெளியேறி தங்களது வீடுகளுக்கு செல்ல உள்ளனர்.

Related posts

இலங்கை மின்சார சபை தலைவர் பதவி இராஜினாமா

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

சீனாவில் இருந்து 10.6 மெட்ரிக் டன் டீசல் நன்கொடை