உள்நாடு

தடயவியல் தணிக்கை அறிக்கை தொடர்பிலான இறுதி அறிக்கை 21 ஆம் திகதி

(UTV | கொழும்பு) – பிணைமுறி கொடுக்கல் வாங்கல் குறித்த இலங்கை மத்திய வங்கி தயாரித்த தடயவியல் தணிக்கை அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது தொடர்பான முடிவை எதிர்வரும் 21 ஆம் திகதி சபாநாயகர் கருஜயசூரிய அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டு மக்களுக்கு பிரதமர் வழங்கியுள்ள வாய்ப்பு

இலங்கை சந்தையில் சினோபெக்கிற்கு முக்கிய பங்கு!

துப்பாக்கி, தோட்டாக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!

editor