உள்நாடுசூடான செய்திகள் 1

தடயவியல் தணிக்கை அறிக்கையை பா.உ வழங்க முடியாது [VIDEO]

(UTV|COLOMBO) – சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பில் தயாரித்த தடயவியல் தணிக்கை அறிக்கையை சட்டமா அதிபரின் பணிப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க முடியாத நிலையில் உள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Related posts

துப்பாக்கிச் சூட்டில் ‘சமீர சம்பத்’ கொலை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ. நாடுகளின் செயல் குழு மாநாடு இன்று ஆரம்பம்

ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு