சூடான செய்திகள் 1

தங்காலையில் 48 மணிநேர நீர் விநோயகத்தடை

(UTV|COLOMBO)-தங்காலை – பலபோத பிரதான நீர்வழங்கல் குழாயில் இடம்பெறவுள்ள சீரமைப்பு பணி காரணமாக நாளை காலை 8.00 மணி முதல் 30 ஆம் திகதி காலை 8.00 மணிவரை 48 மணிநேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய தங்காலை, பலபோத, கதுருபொக்குன, சீனிமோதர, உனாகூருவ, கொயாம்பொக்க, கொஸ்வத்தை மற்றும் பள்ளிகுடாவ ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

 

 

 

 

Related posts

சட்டவிரோதமான முறையில் ஆமை மற்றும் நண்டுகளை கடத்த முற்பட்ட இருவர் கைது

அங்கொட லொக்காவின் கைவிரல் அடையாளங்கள் இந்தியாவிற்கு

குறுகிய ஒரு வருடகாலப் பகுதிக்குள் தொலைக்காட்சி கலை அரச விருது விழா 2018 க்காக யூ. டிவியின் மூன்று நிகழ்ச்சிகள் விருதுக்காக பரிந்துறை செய்யப்பட்டுள்ளன