உள்நாடு

தங்காலையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

(UTV | கொழும்பு) –

தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரதம நீதியரசர பதவிக்கு பத்மன் சூரசேனவுக்கு அங்கீகாரம்!

editor

காலாவதியான 3000 கிலோவிற்கும் அதிகமான பேரீச்சம்பழங்கள் பறிமுதல்

editor

இலஞ்சம் பெற்ற சம்பவம் – பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்

editor