உள்நாடு

தங்கல்லே சுத்தா விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – பல கொலை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான லொக்குகே லசந்த பிரதீப் எனப்படும் தங்கல்லே சுத்தா எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பதில் நீதிவான் சரித ஜயனாத்தின் உத்தரவின் படி அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

பாடசாலை சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

நாளை முதல் அமுலுக்கு வரும் புதிய பேருந்து பயணக் கட்டணங்கள்

கல்முனை மாநகர சபையில் சேவை நலன் பாராட்டு விழா.!

editor