உள்நாடு

தங்கம் பவுன் ஒன்றுக்கான விலை ரூ.140,000 தாண்டியது

(UTV | கொழும்பு) –  இலங்கையில் தங்கத்தின் விலை இன்று எதிர்பாராத வகையில் உயர்ந்துள்ளது.

கொழும்பு ஹெட்டி வீதியிலுள்ள தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் இன்றைய விலைக்கு ஏற்ப தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளன.

இதன்படி 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 141,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

22 கரட் தங்க பவுன் ஒன்றின் விலை 130,500 ரூபாவாக உயர்ந்துள்ளதாக ஹெட்டிவீதி தங்க ஆபரண தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டிலேயே இதுவரை பதிவு செய்யப்பட்ட தங்கத்தின் அதிகபட்ச விலை இதுவாகும்.

Related posts

அரசாங்கத்தை கவிழ்க்க நாட்டில் பாரிய சதி – நாமல் ராஜபக்‌ஷ

இலங்கை வந்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

editor

மீண்டும் நாட்டை பாெறுப்பேற்க முடியுமான அணி பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் – ருவான் விஜேவர்த்தன

editor