வணிகம்

தங்கம் பவுண் ஒரு இலட்சத்தினை கடக்கும் நிலை

(UTV | கொழும்பு) – கொரோனாத் தொற்றுடன் நாட்டில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் ஏற்பட்ட நிலையில் மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கமைய, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 92,000 ரூபாவாகத் தற்போது காணப்படுகின்றது.

உலக சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

கொரோனாத் தொற்றுக்கு முன்னர் ஒரு பவுண் தங்கம் உள்நாட்டில் 70,000 ரூபா முதல் 75,000 ரூபா வரை காணப்பட்டது.

இதேவேளை, 24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 120,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மரக்கறி, பழங்களை இலவசமாக விநியோகிக்க அமைச்சரவை அனுமதி

இன்றும் நாளையும் பேலியகொட மெனிங் சந்தை திறப்பு

சுற்றுலாப் பயணிகளுக்கு இணையத்தளமூலம் ஈ-நுழைவாயில் அனுமதி சீட்டு