உள்நாடு

தகவல் வழங்குவோருக்கு 5 லட்சம் பணப்பரிசு – நிஹால் தல்துவா அறிவிப்பு

திட்டமிட்டு நடக்கக்கூடிய குற்றங்கள் , போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு 05 இலட்சம் ரூபா வரை பரிசும் , குற்றச்செயல்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு பல சன்மானம் வழங்குமாறும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

மோட்டார் சைக்கிள் விபத்து – ஓட்டமாவடியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மரணம்!

editor

ரயில் சேவை ஸ்தம்பிக்கும் நிலை

பிரத்தியேக வகுப்புக்களை நடத்த அனுமதி