உள்நாடு

டொலர் ஒன்றுக்கான ஊக்குவிப்புத் தொகை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் அமெரிக்க டொலருக்கு, தற்போது வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையான 10 ரூபாவை, ரூ. 38 ஆக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

பாராளுமன்ற பெண் ஊழியர்களின் ஆடையில் மாற்றம்!

சம்பந்தன் பதவி விலக வேண்டும் – சுமந்திரன் கோரிக்கை.

போர்ட் சிட்டி : உயர் நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகருக்கு