உள்நாடு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  மழையுடன் கூடிய வானிலை காரணமாக நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஷிரந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் 30 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்ற நிலையில், மேல் மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இது மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் 68 வீதம் ஆகும்.

இதேவேளை, டெங்கு நோயால் இவ்வருடம் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், இந்த வருடத்தில் இதுவரை 21,646 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Related posts

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – பயன்படுத்திய கார் கண்டுபிடிப்பு.

91 ஆவது இடத்தைப் பிடித்த இலங்கை கடவுச்சீட்டு

editor

உயர்தரப் பரீட்சை திகதி தொடர்பில் மீண்டும் ஆராய்வு