உள்நாடு

டீசல் மானியம் வழங்கப்பட்டால் பஸ் கட்டணம் உயர்த்தப்படாது

(UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை உயர்த்தினால் டீசல் மானியம் நிச்சயம் தேவை என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

பஸ் கட்டணத்தை மீண்டும் திருத்துவதற்கு பஸ் உரிமையாளர்கள் தயாராக இல்லை என அதன் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டால் பஸ்களை இயக்க முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு!

உலகின் சில பகுதிகளில் இன்று முழு சூரிய கிரகணம்!!

“ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற நடைமுறையில் தலையிட வேண்டாம்”