சூடான செய்திகள் 1

டினர் போத்தல் வெடித்ததில் சிறுவன் பலி

(UTV|COLOMBO) பொலன்னறுவை – புலஸ்திபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் டினர் அடைக்கப்பட்டிருந்த போத்தல் ஒன்று வெடித்ததில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது காயமடைந்த 16 வயது சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த போத்தலை உடைக்க முற்பட்ட போதே நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பயிர் நிலங்களுக்கான மதிப்பீட்டு பணிகள் இன்றிலிருந்து ஆரம்பம்

பூஜித் – ஹேமசிறி; எதிரான அடிப்படை உரிமை மனுக்களது விசாரணைக்கு அனுமதி

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஆரம்பம்