உள்நாடு

டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா

(UTV | கொழும்பு) – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடற்றொழில் அமைச்சர், பிரதமருடன் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கடலில் மூழ்கி தென்கொரிய நாட்டு பெண் பலி.

உயர்தரப் பரீட்சை – விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்ட பரீட்சைத் திணைக்களம்

editor

பொரளை பொலிஸில் இதுவரை 14 பேருக்கு கொரோனா