உள்நாடு

ஞானசார தேரர் பிணையில் விடுதலை.

நான்கு வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞானசார தேரர் சமர்ப்பித்த மீளாய்வு மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

 srilankan airlines இன் 42 விமானிகள் இராஜினாமா

506 BYD வாகனங்கள் விடுவிக்க இலங்கை சுங்கத் திணைக்களம் இணக்கம்

editor

பெக்கோ சமனின் மைத்துனரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

editor