சூடான செய்திகள் 1

ஞானசார தேரர் தொடர்பில் அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

(UTV|COLOMBO) சந்தியா எக்நலிகொடவை அச்சுறுத்திய குற்றத்திற்காக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த 06 மாத கால சிறைத் தண்டனை 05 வருடங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.

ஹோமாகம மேல் நீதிமன்றம் இன்றை தினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

பொரளை – கோட்டே வீதியில் கடும் வாகன நெரிசல்

நீர்கொழும்பு சிறைச்சாலை மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கைதி

SLIIT,MSc கற்கைநெறிக்கான உள்வாங்கல்கள் தற்போது