உள்நாடு

ஜோர்தானில் இருந்து நாடு திரும்பிய 285 பேர்

(UTV|கொழும்பு) – ஜோர்தானில் சிக்கியிருந்த 285 இலங்கையர்கள் இன்று(14) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல்-1506 எனும் விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

தொழில் நிமித்தம் ஜோர்தான் நாட்டுக்கு சென்றிருந்தவர்களே இன்று14) இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வாறு, நாட்டை வந்தடைந்தவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கப்பல் பயணிகளுக்கு இலங்கையினுள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு

‘கீழ்த்தரமான ஊடகப் பிரச்சாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்’

மாகாணங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்து சேவை இடம்பெறாது