உள்நாடு

ஜோன்ஸ்டனை கைது செய்ய பிடியாணை

(UTV | கொழும்பு) – மே 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலேகா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 990பேர் நாட்டிற்கு

இரசாயனம் கலந்த தேங்காய் எண்ணெய் : பரிசோதனை அறிக்கை அடுத்த வாரம்

அதிபர் – ஆசிரியர்களுக்கு மாதாந்தம் ரூ.5000 மேலதிக கொடுப்பனவு